குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு –  ரேஷன் கடைகளில் அமலாகும் புது மாற்றம்! அரசு புதிய அறிவிப்பு!!

0
குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு -  ரேஷன் கடைகளில் அமலாகும் புது மாற்றம்! அரசு புதிய அறிவிப்பு!!
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷாக் - இன்னும் 5 நாட்கள் தான் கெடு! இல்லைன்னா ரேஷன் கார்டு ரத்து!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள புதிய இணையதள சேவை குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 அரசு அறிவிப்பு :

தமிழகத்தில், உணவு வழங்கல் துறையின் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு, மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் மூலம் ஏழை, எளிய சாமானிய மக்கள் பெரும்பாலானோர் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ரேஷன் பொருட்களை பெரும் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, ரேஷன் கடைகளுக்கு வரும் பயனாளர்களை அலைக்கழிக்க கூடாது என்றும், கைரேகை பதிவாகவில்லை என்றாலும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது என்றும் ரேஷன் ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு செக் வைத்த மாநில அரசு - முதல்வரின் அறிவிப்பால் ஆடிப்போன பயனர்கள்!!

இதையடுத்து, ரேஷன் கடைகளில் இணையம் வாயிலாக பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக ரேஷன் கடைகளை பொதுத்துறை அலுவலகமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக, கூட்டுறவு துறையை பொதுத்துறை அலுவலகமாக மாற்ற வாய்ப்பு உள்ளதா? என ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு இதன் மூலம், டிஜிட்டல் சேவையை கொண்டு செல்ல முடியும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here