ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இதை செய்வது கட்டாயம்! இல்லைன்னா குடும்ப அட்டை ரத்து!!

0
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக் நியூஸ் - முக்கிய உணவு பொருள் விநியோகம் கட்! அரசு பகீர்!!
தமிழக ரேஷன் கார்டுதாரர்களே உஷார் - இன்னும் 2 நாள் மட்டும் தான் இருக்கு! இப்பவே ரெடி ஆகிகோங்க!!

குடும்ப அட்டைதாரர்கள், வருகிற ஜூன் 30-ஆம் தேதிக்குள் தங்கள் ரேஷன் அட்டை உடன் ஆதார் கார்டு இணைப்பது அவசியம் என்று அரசு அறிவித்துள்ளது.

 அரசு உத்தரவு :

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் பெறுவதோடு மட்டுமல்லாது, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு உள்ளது.

இந்த நிலையில் ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்றும், அவ்வாறு இணைக்காதவர்களின் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு ஜூன் 30-ஆம் தேதிக்குள் நிறைவடைய உள்ளதால், பயனர்கள் இதை செய்து முடிப்பது கட்டாயமாகிறது. தற்போது, அதற்கான நெறிமுறைகளும் வெளியாகியுள்ளது.

  •  முதலில் uidai.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.
  • அங்கு ‘start now’ என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள, விவரங்களை நிரப்ப வேண்டும்.
  •  அதற்குப் பிறகு  ‘Ration Card Benefit’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் நம்பர் ஆகியவற்றை உள்ளிட வேண்டும் .
  • அதன் பிறகு, கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு, வரக்கூடிய ஒடிபி எண்ணை உள்ளீடு செய்த பின், வெற்றிகரமாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here