ரேஷன் கார்டுதாரர் கவனத்திற்கு – இந்த மாற்றத்தை செய்வது கட்டாயம்! இல்லைன்னா பொருட்கள் கட்!!

0

தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கட்டாயம் குடும்பத்தில் இணையும் உறுப்பினர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை பெயர்களை அப்டேட் செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

அப்டேட் கட்டாயம் :

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மலிவு விலை பொருட்கள் மூலம் சாமானிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ரேஷன் கார்டில் பயனர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புதிதாக திருமணம் முடித்தவர்கள் தங்கள் குடும்பத்தில் புதிதாக இணையும் உறுப்பினர் பெயரை கண்டிப்பாக ரேஷன் கார்டில் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போக, குழந்தைகளின் பெயர்களையும் ரேஷன் கார்டில் சேர்ப்பது அவசியமாகியுள்ளது. இல்லையேல், ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளின் பெயர்களை ரேஷன் கார்டில் இணைக்க பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு முக்கியம் என்பதை பயனர்கள் மறக்க கூடாது. ரேஷன் கார்டில் முகவரியை மாற்ற மாநில உணவு வழங்கல் துறையின் இணையதளம் சென்று அப்டேட் செய்யலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here