தமிழக மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் – பொதுத்தேர்வு இப்படி தான் இருக்கும்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!!

0
தமிழக மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் - பொதுத்தேர்வு இப்படி தான் இருக்கும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!!
தமிழக மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் - பொதுத்தேர்வு இப்படி தான் இருக்கும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கியமான சர்ப்ரைஸ் செய்தி ஒன்றை மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவலுக்கு பின், பள்ளிகள் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு கட்டாயம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என அமைச்சர் உத்தரவிட்டார். இதனையடுத்து மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் வேளையில், அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய செய்தி ஒன்றை மாணவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதாவது பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு இன்னும் சில பாடங்கள், நடத்தப்படாமல் இருப்பதாகவும், அவ்வாறு நடத்தப்படாத பாட பகுதிகளில் இருந்து கட்டாயம் கேள்விகள் இடம்  பெறாது என்று உறுதி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த உத்தரவையடுத்து, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here