தமிழக பள்ளிகளில் இதை நடத்த தடை விதிப்பு – கல்வி இயக்ககம் போட்ட அதிரடி கண்டிஷன்!!

0
தமிழக பள்ளிகளில் இதை நடத்த தடை விதிப்பு - கல்வி இயக்ககம் போட்ட அதிரடி கண்டிஷன்!!
தமிழக பள்ளிகளில் இதை நடத்த தடை விதிப்பு - கல்வி இயக்ககம் போட்ட அதிரடி கண்டிஷன்!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்த தடை விதிப்பதாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிரடி தடை:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அடுத்த மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களை தீவிரமாக தயாரிக்கும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை விதிப்பதாக கல்வித்துறை அறிவித்திருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆர் எஸ் எஸ் முகாம் போன்ற நிகழ்வுகள் பள்ளிகளில் நடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கல்வித்துறை இந்த அதிரடி முடிவை எடுத்தது. தற்போது இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஜாதி, அரசியல் சார்ந்த நிகழ்வுகளை நடத்த கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்த மாவட்டத்தில் நாளை (டிச., 4) டாஸ்மாக் கடைகள் அடைப்பு..,மாவட்ட அரசு அதிரடி முடிவு!!

ஏற்கனவே இந்த சட்டம் நடைமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆர்எஸ்எஸ் முகாம் நடத்த இருப்பதாக வெளியான தகவலை அடுத்து, கல்வி இயக்ககம் இந்த முடிவை எடுத்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here