இதுவரை 13 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அமைச்சர் முடிவு :
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா வைரஸ் பரவல் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை வைரஸ், இதுவரை 13 நாடுகளில் பரவியுள்ளது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ், பாதிப்பு இந்தியாவில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வரும் பன்னாட்டு விமான, நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உள்ளதாக தெரிவித்தார். மேலும், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத மக்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இது போக, குரங்கு அம்மை பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்