தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் – மீறினால் அபராதம்?? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அதிரடி!!

0
தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா - அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்!!
தமிழக கல்வித்துறையில் அதிரடி - 10 ஆண்டு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு! அரசின் புதிய திட்டம்!!

தமிழகத்தில் பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் தான் என்றும், தற்போதைக்கு பொது இடத்தில் அபராதம் விதிப்பதற்கு மட்டும்தான் விலக்கு அளிக்க பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பிறந்த ஒரே நாளில் வெளியான காஜல் அகர்வால் குழந்தையின் புகைப்படம் – மிக அழகான பெயரை சூட்டிய தம்பதி!

அமைச்சர் அறிவிப்பு:

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனை அடுத்து, பல மாநிலங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. இதனால், இந்தியாவில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்ளப் போவதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.

தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் - மீறினால் அபராதம்?? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அதிரடி!!
தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் – மீறினால் அபராதம்?? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அதிரடி!!

தற்போது, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும் , தற்போது வரை முகக் கவசம் அணிவது கட்டாயம் தான் என்றும், பொது இடத்தில் அபராதம் விதிப்பதற்கு மட்டும்தான் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். தினமும் சராசரியாக, 70% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here