தமிழகத்தில் பல மாவட்டங்களில் வைரஸ் பரவல், மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் முக கவசம் அணியாத பொதுமக்களிடம் அபராதம் வசூல் செய்ய சுகாதாரத்துறை முடிவ செய்துள்ளது.
சுகாதாரத்துறை அதிரடி :
தமிழகத்தில் கொரோனா இரண்டு அலை பரவலுக்கு பின், தற்போது வைரஸ் பரவல் சற்று குறைந்து வந்தது. இதையடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, சமீப தினங்களாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், மீண்டும் வைரஸ் பரவல் தீவிரம் எடுத்து வருகிறது.
முதலில் குறைவான அளவே பதிவாகி வந்த வைரஸ் பாதிப்பு தற்போது, ஆயிரத்துக்கும் மேலாக பதிவாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அப்படி முக கவசம் அணியாதவர்களிடம், அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், ஆய்வுகளை மேற்கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க, வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்