தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் திடீர் மாற்றம்…, கல்வித்துறை அறிவிப்பு!!

0
தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் திடீர் மாற்றம்..., கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் திடீர் மாற்றம்..., கல்வித்துறை அறிவிப்பு!!

நாளை (செப்டம்பர் 15) அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ. 1000 வழங்குவதை முதல்வர் மு க ஸ்டாலின் காஞ்சிப் புரத்தில் தொடங்கி வைக்க உள்ளார். முதல்வரின் வருகையையொட்டி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக காஞ்சிப்புர கல்வி அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, நாளை (செப்டம்பர் 15) ஒருநாள் மட்டும் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படுவதற்கான நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (செப்டம்பர் 15) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே செயல்படும் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உரிமை தொகை., நாளை இந்த நேரத்துக்குள் வரலைன்னா? அவ்ளோதானா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here