தமிழகத்தில் நாளை அனைத்து கடைகள் மூடல் – வணிகர் சங்க கூட்டத்தில் முடிவு! பேரமைப்பு தலைவர் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் நாளை அனைத்து கடைகள் மூடல் - வணிகர் சங்க கூட்டத்தில் முடிவு! பேரமைப்பு தலைவர் அறிவிப்பு!!
தமிழகத்தில் நாளை அனைத்து கடைகள் மூடல் - வணிகர் சங்க கூட்டத்தில் முடிவு! பேரமைப்பு தலைவர் அறிவிப்பு!!

தமிழகத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு, மே 5ம் தேதியான நாளை காலை ஒரு வேளை மட்டும், சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி அறிவிப்பு:

தமிழகத்தில் அனைத்து கடை வணிகர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் அவர்களுக்கென்று சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுதோறும், மே 5ஆம் தேதி வணிகர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி, வணிகர் சங்க கூட்டமைப்புக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வணிகர்களின் ஒற்றுமையை வெளிக்கொணரும் வகையில், திருச்சியில் வருகிற மே 5ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் வணிகர்கள் கலந்து கொள்வதற்காக விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, நாளை காலை ஒரு வேளை மட்டும் விடுமுறை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் நாளை காலை நேரம் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here