தமிழகத்தில் இந்த துறை அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

0
தமிழகத்தில் இந்த துறை அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!
தமிழகத்தில் இந்த துறை அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இருமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் குடிநீர் வாரிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு 2022 அக்டோபர் 1 முதலே அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “குடிநீர் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்த்த வேண்டும். இந்த அகவிலைப்படி தொகையை கணக்கிட்டு 4 மாதத்திற்குள் வழங்க வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் கொட்ட போகும் கனமழை.., எங்கெல்லாம் தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here