கரூர் மாவட்டத்தின், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள்ளான, நகை கடன் தள்ளுபடி பெற்றவர்கள் இன்னும் நகைகளை ஒப்படைக்கவில்லை எனவும், தங்களுக்கும் தள்ளுபடி வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலாடையை இறக்கி விட்டு கண்டதையும் காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா – ஏங்கி போன இளசுகள்!!
முக்கிய கோரிக்கை:
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள்ளான நகை கடன் பெற்றவர்களுக்கு, நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதால், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதில், தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தள்ளுபடி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு, நகைகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற T.பழூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர், விவசாயத்திற்காக கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து, கடன் பெற்றதாகவும் ஆனால், தங்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். மேலும், தங்களுக்கும் நகை கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்