தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் உயரும் மின் கட்டணம்?? வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் உயரும் மின் கட்டணம்?? வெளியான முக்கிய தகவல்!!
தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் உயரும் மின் கட்டணம்?? வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து, மக்கள் தங்களை சற்று தற்காத்துக் கொள்ள ஏசி, ஏர் குலர், பேன் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தமிழக அரசனாது இலவசமாக 100 யூனிட் மின்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கிய போதும், 100 யூனிட்டுக்கும் அதிகமாகவே மக்களின் பயன்பாடு இருந்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், மின் கட்டணம் உயர அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜூலை 1 முதல் கூடுதலாக, 4.70 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது, 2026 அல்லது 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

“மொய்தீன் பாய்” கெட்டப்பை விட இது நல்லா இருக்கேப்பா.., “லால் சலாம்” புது கெட்டப்பில் செம்ம ஸ்டைலாக இருக்கும் ரஜினி!

இதன் அடிப்படையில் தான், வரும் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணம் கூடுதலாக 4.70 சதவீதம் உயர்த்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here