ஆன்லைன் விளையாட்டுகளில் சிக்கி மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை இழப்பதை தவிர்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.
சுற்றறிக்கை:
ஆன்லைன் விளையாட்டுகள் அதிகமாகி இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்கள் பாழாவதால், மாணவர்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வயது வந்தோருக்கான செயலிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களின் நடத்தையில் சந்தேகப்பட்டால் செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை சோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் அவர்களின் வயதுக்கு மீறிய செயலியை பயன்படுத்துகிறார்களா? என்பதைக் கவனித்து அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்