தமிழக விவசாயிகளே., இந்த தேதி வரை காவிரி நீர் 2.600 கன அடி திறப்பு., மாஸ் உத்தரவை பிறப்பித்த மேலாண்மை ஆணையம்!!!

0
தமிழக விவசாயிகளே., இந்த தேதி வரை காவிரி நீர் 2.600 கன அடி திறப்பு., மாஸ் உத்தரவை பிறப்பித்த மேலாண்மை ஆணையம்!!!
தமிழக விவசாயிகளே., இந்த தேதி வரை காவிரி நீர் 2.600 கன அடி திறப்பு., மாஸ் உத்தரவை பிறப்பித்த மேலாண்மை ஆணையம்!!!

நடப்பாண்டில் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் சாகுபடிக்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. இதனால் காவிரி நீரை திறந்து விட கோரி தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டு வருகிறது. அதன்படி காவிரி அணை கொள்ளளவை வைத்து 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இக்கூட்ட முடிவில் வருகிற நவம்பர் 23ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 2,600 கன அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு டெல்டா மாவட்ட விவசாயிகள் உட்பட பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

வாக்காளர் பட்டியல்.., புதிதாக பெயர் சேர்க்க 15 ஆயிரம் விண்ணப்பம் .., தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here