தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால், பொதுமக்கள் இனி மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்பது குறித்து பல்வேறு அறிவிப்புகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
போதை பார்ட்டியில் கைது செய்யப்பட்ட பிரபல வாரிசு நடிகை., உச்சகட்ட பரபரப்பில் திரைத்துறை!!
மாநில அரசு உத்தரவு:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசு மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக அறிவித்துள்ளது.
இனி பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்றும், பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் இல்லை என்றும் அறிவித்துள்ளது. மேலும், மக்கள் விருப்பப்பட்டால் சுய விருப்பத்தின் பேரில், இதனை பின்பற்றி கொள்ளலாமே தவிர, இதனை பின்பற்றியே ஆக வேண்டும் என்பது கட்டாயமில்லை என அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் இந்த அறிவிப்பால், கடந்த 2 ஆண்டுகளாக தவித்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்