தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – அசால்ட்டா இருக்காதீங்க! சுகாதாரத்துறை செயலாளர் பகீர்!!

0
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அசால்ட்டா இருக்காதீங்க! சுகாதாரத்துறை செயலாளர் பகீர்!!
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அசால்ட்டா இருக்காதீங்க! சுகாதாரத்துறை செயலாளர் பகீர்!!

தமிழகத்தில், கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 சுகாதாரத் துறை எச்சரிக்கை :

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்து வந்தது. மகாராஷ்டிரா, மும்பை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தாலும் , தமிழகத்தில் குறைவான அளவே பதிவாகி வந்தது. இந்த நிலையில் திடீரென தமிழகத்தில், கடந்த இரண்டு மாதங்களாக வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதுவும் குறிப்பாக விடுமுறை தினங்களில், வைரஸ் பரவல் புதிய உச்சத்தைத் தொடுகிறது.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில், பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதுபோக வெளிமாநிலத்தில், இருந்து வருவோரிடமும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here