தமிழகத்தில் ஒரே நாளில் உச்சமடைந்த கொரோனா – மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? பொதுமக்கள் அச்சம்!!

0
தமிழகத்தில் ஒரே நாளில் உச்சமடைந்த கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? பொதுமக்கள் அச்சம்!!
தமிழகத்தில் ஒரே நாளில் உச்சமடைந்த கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? பொதுமக்கள் அச்சம்!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

 ஊரடங்கு கட்டுப்பாடுகள் :

தமிழகத்தில், கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா 4ம் அலை பரவல் வரக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்திருந்த நிலையில் தற்போது, வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி நிலவரப்படி புதிதாக 139 பேருக்கு ஒரே நாளில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 927 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி, உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் பரவல் அதிகம் பதிவாகி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றுவது கட்டாயம் என்றும் சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார். இதனால், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here