நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்க இனி இது கட்டாயம் – அமைச்சர் சக்கரபாணி!!

0
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் - ரேஷன் பொருட்கள் பெற புதிய விதிகள் அறிவிப்பு!!

குடும்பத்தில் இருக்கும் வேறு நபர்கள் யாரேனும் நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் குடும்ப தலைவரின் கடிதம் கட்டாயம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் வயதானோருக்கு பதில் யார் ரேஷன் பொருட்கள் பெறலாம்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.

அதாவது குடும்ப தலைவர் அல்லாமல் அந்த குடும்பத்தில் உள்ள வேறு யாராவது ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் குடும்ப தலைவரின் கடிதத்தை காட்ட வேண்டும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மேலும் குடும்பத்தில் இருந்து 5 வயதுக்கும் மேற்பட்ட யாரேனும் கை ரேகை வைத்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here