
பண்டிகைக் காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் போக்குவரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டு படுத்துவதற்காகவும், மக்களின் வசதிக்காகவும் சில சிறப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையில், தெற்கு ரயில்வே நிர்வாகமானது சென்னை மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, வரும் நவம்பர் 8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை11.45 மணிக்கு நெல்லை சென்றடையும். இதே போல, வரும் நவம்பர் 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு சென்னையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே இந்திய ஊழியர்கள் தான் இதுல சிறந்தவர்கள்? ஆய்வில் 2 ஆம் இடம் பிடித்து அசத்தல்!!!