புது வீரியத்துடன் பரவும் BA 5 வகை கொரோனா – நிலைகுலைந்த தலைநகர் சென்னை! பொதுமக்கள் பீதி!!

0
தமிழகத்தில் கொரோனா 5-ம் அலை?? ஐந்து மாவட்டங்களில் நோய் தொற்று அதிகம்! அமைச்சர் பேட்டி!!
புது வீரியத்துடன் பரவும் BA 5 வகை கொரோனா - நிலைகுலைந்த தலைநகர் சென்னை! பொதுமக்கள் பீதி!!

தமிழகத்தில், கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் BA 4, BA 5 என்ற உருமாறிய வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

தீவிரமடையும் பாதிப்பு:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மீண்டும் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறை அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், சென்னையில் தற்போதைய அளவை விட 10-15% சதவீதம் என்ற அளவிற்கு வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

அதுவும் குறிப்பாக கொரோனாவின் உருமாறிய BA 4, BA 5 என்ற வைரஸ், வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆர்டிபிசிஆர்  பரி சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகரில் திடீரென அதிகரித்த இந்த வைரஸ் பாதிப்பு, மாநிலத்தில் உள்ள மொத்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here