தமிழகத்தில் மாணவர்கள் மீண்டும் ஆல் பாஸ் – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

0
தமிழகத்தில் மாணவர்கள் மீண்டும் ஆல் பாஸ் - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!!
தமிழக பள்ளிகளில் மாற்றம் - இனி இவங்க இருக்க கூடாது.,உடனே அனுப்புங்க! கல்வித்துறை அதிரடி!!

தமிழகத்தில் 9 மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளதாக மாநில பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கல்வித்துறை உத்தரவு :

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் வழக்கம் போல் செயல்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து, தொற்று பரவல் சற்று குறைத்ததையடுத்து மீண்டும் பள்ளிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது 10, 11 மற்றும் 12 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இதற்கு கெடு 1 வாரம் தான்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு !!

இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்ற நடைமுறை அமலில் உள்ளது. கடந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், தற்போது இந்த கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பை சார்ந்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here