திருப்பதி உண்டியல் சில்லறையை பக்தர்களுக்கு வழங்க முடிவு!!

0

தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரொம்ப சில்லரை குவியல் சேருது அதனால் எந்த வங்கிகளும் அதை வாங்க முன்வர மாட்டிக்குறாங்க. எவ்ளோ ஒருநாளைக்கு சேருகிறது என்றால் 10 லட்சத்திலிருந்து 2 லட்சம் வரைக்கும் நாணயம் சேர்ந்ததுன்னு சொல்லறாங்க. அந்த ரூபாயில் மக்களுக்கே தான் பிரசாதமாக திரும்ப வழங்க முடிவு எடுத்துருக்காங்கனு ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

ரூபாய் நோட்டை வங்கியில் அப்படியே சேமித்து வைக்குறாங்க அனால் இந்த சில்லரையை வங்கி வாங்க மாட்டிக்குறாங்கன்னு சொல்லறாங்க இதனால் அதிகமாகிட்டே இருக்கு. அதுனாலையே இப்பிடி ஒரு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்துருக்காங்க. மக்கள் தங்கும் விடுதியில் மீத பணம் இருந்தால் அதுக்கு பதிலாக சில்லறையை கொடுக்க தேவஸ்தானம் முடிவு பண்ணிருக்காங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here