நாட்டில் உள்ள அலகாபாத் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் காசோலை புத்தகங்கள் அக்டோபர் 1 முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
நாட்டில் கடந்த ஆண்டு அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கி உடன் இணைக்கப்பட்ட போது, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அதற்கு முந்தைய ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்த நிலையில், மாறிய வாடிக்கையாளர்களுக்கு புதிய காசோலை புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பை மாற்றம் செய்யப்பட்ட இரண்டு வங்கிகளும் தெரிவித்தது.
இதனை அடுத்து, அதில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் வருகிற அக்டோபர் 1க்குள் தங்களது காசோலை புத்தகங்களை மாற்றி கொள்ள வேண்டும் எனவும், இல்லையெனில் அந்த காசோலை புத்தகங்கள் செல்லாதாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்