விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி தேன்மொழி பி.ஏ சீரியல் முடிவடையும் நிலையில் ஜாக்குலின் வருத்தத்துடன் இதுகுறித்து பேசியுள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேன்மொழி பி.ஏ
தேன்மொழி பி.ஏ சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் ஜாக்குலின். இவர் ஆரம்பத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவி இவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்தது. ஆரம்பத்தில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் திருமணம் ஆன எபிசோடில் இருந்து சுவாரசியம் குறைய ஆரம்பித்தது.
பிக் பாஸ் சீசன் 4 வரும் போதே தேன்மொழி சீரியல் 2 வாரங்கள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பிக் பாஸ் 5 வரவுள்ள நிலையில் சீரியல் முடிவடையவுள்ளது. இதற்கு ஜாக்குலின் முதலில் கோடு போட்டார்கள், இப்போ ரோடே போட்டுட்டாங்க, எதுனாலும் ஏத்துக்கிட்டு போயிட்டே இருக்கணும் என்று கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்