5 மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு – அரசின் புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!!

0

ஹரியானா மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், தியேட்டர், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க படுவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் :

இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஒரு நபர் அவள் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராம் பரிதாபாத் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, வணிக வளாகங்கள் மற்றும் சந்தை உள்ளிட்ட பொது இடங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், பார்கள் உள்ளிட்ட இடங்கள் 50 சதவீத வாடிக்கையாளருடன் இயங்கும் எனவும், தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை எனவும் ஹரியன சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பு, பொது மக்களை பீதியடையச் செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here