ஜோத்பூர் ஐ.ஐ.டி.,யில் தொடர்ந்து உயரும் கொரோனா – 225 பேர் பாதிப்பு!!

0

ஜோத்பூர் ஐ.ஐ.டி.,யில் செய்முறை தேர்விற்காக வந்த 25 மாணவர்கள் உட்பட 29 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுதும் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக காணப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளியின் எண்ணிக்கையும் பாலி எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே உள்ளது.

ஜோத்பூர் ஐ.ஐ.டி.,யில் கொரோனா :

ஜோத்பூர் ஐ.ஐ.டி.,யில் மாணவர்கள் செய்முறை தேர்விற்காகவந்தனர். அப்போது மாணவர்களால் கொரோனா பரவ ஆரமித்தது. பின்பு மே 5ம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 29 பேருக்கு கொரோனா தோற்று உறுதியானது. இதனால் தற்போது ஜோத்பூர் ஐ.ஐ.டி.,யில்மொத்த பாதிப்பு 225 ஆக உயர்ந்துள்ளது.

பொதுவாக தேர்வு முடிந்ததும் தங்களின் ஊருக்கு செல்லும் மாணவர்களும் தற்போது சில மாநிலங்களின் பொது முடக்கத்தின் காரணமாக அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிர்வாகமே மாணவர்குளுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்வதோடு மட்டுமல்லாது, தனிமைப்படுத்தும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என ஜோத்பூர் ஐ.ஐ.டி., துணை பதிவாளர் அமர்தீப் சர்மா கூறினார்

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது நாடுமுழுதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here