தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் 2023: அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீரர்!!

0
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் 2023: அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீரர்!!
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் 2023: அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீரர்!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த மே 30ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், இந்தியாவின் முன்னணி வீரர்கள் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றிய போதிலும் லக்ஷ்யா சென் மற்றும் கிரண் ஜார்ஜ் காலிறுதி சுற்று வரை முன்னேறினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்று நடைபெற இந்த காலிறுதிப் போட்டியில், லக்ஷ்யா சென் மலேசியாவில் லியோங் ஜுன் ஹாவ்வை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில், ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த லக்ஷ்யா சென் 21-19, 21-11 என இரண்டு செட்களை தொடர்ச்சியாக கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

ஊரடங்கை வாபஸ் செய்த மாநில அரசு…, வெளியான முக்கிய அறிவிப்புகள்…, முழு விவரம் உள்ளே!!

நாளை நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் குன்லவுட் விடிசார்னை எதிர்கொள்ள இருக்கிறது. இது போன்ற மற்றொரு காலிறுதி போட்டியில், இந்தியாவின் கிரண் ஜார்ஜ் டோமா பிரெஞ்சின் ஜூனியர் போபோவ்விடம் 16-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here