5 கோடி கொரோனா தடுப்பூசிகளுக்கான டெண்டர் நோட்டீஸ் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டது.
‘என்னடா இது சல்மான் கானுக்கு வந்த சோதனை’ – அப்ப அவருக்கு மார்க்கெட் அவ்வளவு தானா??
5 கோடி தடுப்பூசி டெண்டர்:
இந்தியாவின் கொரோனா நிலைமை மிகவும் கவலையாக உள்ள நிலையில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு. இதற்கான டெண்டர் நோட்டீஸ் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது.தடுப்பூசிகளை 90 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என டெண்டர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தடுப்பூசி வழங்க ஆர்வம் உள்ள நிறுவனங்கள் ஜூன் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றன.தற்போது தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது இதனை சரிசெய்யவே உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலமாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய இந்த டெண்டரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.