இனி இவர்களுக்கும் காலை உணவு திட்டம்….,தமிழக அரசு வழியில் தெலுங்கானா!!

0
இனி இவர்களுக்கும் காலை உணவு திட்டம்....,தமிழக அரசு வழியில் தெலுங்கானா!!
இனி இவர்களுக்கும் காலை உணவு திட்டம்....,தமிழக அரசு வழியில் தெலுங்கானா!!

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதல்வர் முக ஸ்டாலினின் ‘காலை உணவுத் திட்டம்’ நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது வரவேற்புகளை பெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை ஆந்திரா மாநிலத்திலும் செயல்படுத்த தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்காக, தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் காலை உணவுத் திட்டம் தொடர்பாக தெலுங்கானா அரசு அதிகாரிகள் சமீபத்தில் தமிழகத்திற்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் செயல்படுத்தவும் தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here