அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் வாரிசு பட தயாரிப்பாளர்., விஜய்யை வைத்து கேம் விளையாடும் சம்பவம்!!

0
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் வாரிசு பட தயாரிப்பாளர்., விஜய்யை வைத்து கேம் விளையாடும் சம்பவம்!!
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் வாரிசு பட தயாரிப்பாளர்., விஜய்யை வைத்து கேம் விளையாடும் சம்பவம்!!

வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியான நிலையில், டைட்டில் கார்டில் தயாரிப்பாளர் தில் ராஜு செய்த காரியம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

கோலிவுட் வட்டாரங்களில் ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். விஜயின் சினிமா கேரியரில் முதன் முதலாக தெலுங்கு இயக்குனர் இயக்கிய வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழில் ஜனவரி 11ம் தேதியும் ஜனவரி 14ம் தேதி வெளியானது. தெலுங்கில் வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு பல எதிர்ப்புகள் இருந்தது. இதில் தயாரிப்பாளர் தில் ராஜு வேற பல பிரச்சனைகளை கிளப்பினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன்படி விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்றும் அவர் தான் நம்பர் 1 என்றும் சொல்லி சர்ச்சையை கிளப்பினார். இதனால் ரஜினி ரசிகர்கள் விஜய் மீது கோபத்தில் இருந்து வந்தனர். அதுமட்டுமின்றி வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாகும் போது டைட்டில் கார்டில் சூப்பர் ஸ்டார் விஜய் என்று படு திமிராக தயாரிப்பாளர் தில் ராஜு போட்டு இருக்கிறார். ஆனால் இதை பற்றி எந்த கேள்வியும் விஜய் கேட்கவில்லை என்பது தான் அதிர்ச்சியாக இருக்கிறது.

அடடே.., இப்படி உங்கள பார்த்ததே இல்லையே.., பிரம்மாண்ட லுக்கில் பிக்பாஸ் சிவின்!!

இது குறித்து பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது திருப்பூர் சுப்ரமணியன் இதை பற்றி பேசியுள்ளார். அதாவது தயாரிப்பாளர் தில் ராஜு திமிராக சூப்பர் ஸ்டார் விஜய் என்று ஆந்திராவில் அறிமுகப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. மேலும் தில் ராஜை விஜய் கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் ஏன் விஜய் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here