பிரபல பாடலாசிரியர் திடீர் மறைவு – இரங்கற்பா வெளியிட்டு கவிஞர் வைரமுத்து உருக்கம்!!

0
சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் - வேதனையில் திரையுலகம்!
சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் - வேதனையில் திரையுலகம்!

தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற பல்வேறு பாடல்களை எழுதிய  பாடலாசிரியர் ஸ்ரீ வெண்ணிலா சீதாராம சாஸ்திரி நேற்று காலமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வைரமுத்து பதிவு:

தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற பாடல் ஆசிரியராக விளங்கியவர் வெண்ணிலா சீதாராம சாஸ்திரி. டோலிவுட்டின் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதி மிகவும் புகழ்பெற்ற பாடலாசிரியராக திகழ்ந்தார். இவர் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சிறப்பு பாடலை சமீபத்தில் எழுதியுள்ளார்.

இந்த பாடலை பாடகர் ஹேமச்சந்திரா என்பவர் பாடியுள்ளார். வயது மூப்பு காரணமாக, நேற்று திடீரென மறைந்த அவருக்கு, திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் மறைவையடுத்து, “தெலுங்கு மொழியின் தேன் சொட்டும் பாடலாசிரியர்” என தொடங்கும் இரங்கற்பா பாடலை கவிஞர் வைரமுத்து எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here