மாநிலம் முழுவதும் ஆரஞ்ச் அலர்ட் அமல் – இந்த நேரத்தில் வெளியே வரவேண்டாம்! சுகாதாரத் துறை எச்சரிக்கை!!

0
மாநிலம் முழுவதும் ஆரஞ்ச் அலர்ட் அமல் - இந்த நேரத்தில் வெளியே வரவேண்டாம்! சுகாதாரத் துறை எச்சரிக்கை!!
மாநிலம் முழுவதும் ஆரஞ்ச் அலர்ட் அமல் - இந்த நேரத்தில் வெளியே வரவேண்டாம்! சுகாதாரத் துறை எச்சரிக்கை!!

தெலுங்கானா மாநிலத்தில், தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், நண்பகல் 12:00 மணி முதல் 4 மணி வரை பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என, மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சன் டிவியில் தளபதி விஜய்யின் நேர்காணல் – தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போயிருவீங்க!

சுகாதாரத்துறை அறிவிப்பு:

தெலுங்கானா மாநிலத்தில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வருகிறது. சாதாரண வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், இங்கு உள்ள பள்ளிகளின், வழக்கமான நடைமுறை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரை நாள் மட்டும், அதாவது காலை 7:45 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ஆரஞ்ச் அலர்ட் அமல் - இந்த நேரத்தில் வெளியே வரவேண்டாம்! சுகாதாரத் துறை எச்சரிக்கை!!
மாநிலம் முழுவதும் ஆரஞ்ச் அலர்ட் அமல் – இந்த நேரத்தில் வெளியே வரவேண்டாம்! சுகாதாரத் துறை எச்சரிக்கை!!

இந்நிலையில் மாநிலத்தில் தொடர்ந்து, வெயிலின் தாக்கம் குறையாததால் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் முழு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்படுவதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தெலுங்கானா மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here