நாற்காலிக்காக சண்டையிட்ட தனியார் ஊழியர்கள்.., ஆத்திரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்.., போலீசார் வலைவீச்சு!!!

0
நாற்காலிக்காக சண்டையிட்ட தனியார் ஊழியர்கள்.., ஆத்திரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்.., போலீசார் வலைவீச்சு!!!
நாற்காலிக்காக சண்டையிட்ட தனியார் ஊழியர்கள்.., ஆத்திரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்.., போலீசார் வலைவீச்சு!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தற்போது கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. அந்த வகையில் தற்போது நாற்காலிக்காக சுட்டுக்கொல்லப்பட்ட கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் அமன் ஜாங்ரா என்பவர் நாற்காலிகாக ஏற்பட்ட பிரச்சனையில் 23 வயது ஊழியர் விஷால் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற தவறிய அணி…, நியூசிலாந்து எதிராக தொடரை இழந்ததால் நடந்த விளைவு!!

இதனால் விஷால் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் வீரேந்தர் விஜ் கூறுகையில் குற்றம் சாட்டப்பட்ட அமர் என்பவர் ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்தவர் என்றும், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here