குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.., கடைகளை மூட உத்தரவு.., எந்த நாளில் தெரியுமா?? வெளியான அறிவிப்பு!!!

0
குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ் வெளியான அறிவிப்பு.
தமிழகத்தில் ஏதேனும் முக்கிய பண்டிகைகள் திருவிழாக்கள் போன்றவற்றின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவது வழக்கம். அந்த வகையில் வரும் நவம்பர் 25ம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கார்த்திகை தீபம் உற்சவ விழா கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் இந்த விழா திருவண்ணாமலையில் மகா தீபம் உற்சவத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே அந்தப் பகுதியில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அந்த மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேசன், உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here