விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் தமிழும் சரஸ்வதியும். பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று துடித்து கொண்டுள்ளார். அதனை கெடுக்க அர்ஜுன் பல திட்டங்களை போட்டுகொண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுமட்டுமின்றி, அர்ஜுனின் தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக நடேசனுக்கு புரிய ஆரம்பிக்கிறது. அர்ஜுனை தமிழ் கத்தியால் குத்திய இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை செக் செய்கிறார். அது அர்ஜுனுக்கு தெரிந்து விட எப்படியோ அதனை டெலீட் செய்தும் விடுகிறார்.
என்னது., அனுபமாக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சுருச்சா? அவரே வெளியிட்ட புகைப்படம்., இணையத்தில் வைரல்!!
இதுவே அர்ஜுன் மாட்டிக்கொள்ள பெரிய விஷயமாக மாறி விட்டது. இப்படி இருக்க இப்பொழுது நடேசனுக்கு அதை விட பெரிய விஷயம் சிக்க போகிறது. அதாவது, அர்ஜுனை தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்கும் நடேசன் அவர்களின் குடும்பம் பேசி கொண்டிருப்பதை கேட்டு விடுவாராம். தேவையே இல்லாம தமிழை சந்தேக பட்டுட்டோமே என்று நொந்து போவாராம்.