ஐயோ.., ச்சே, உன்னை நம்புனேன் பாரு.., அர்ஜுனின் உண்மை முகத்தை கண்டுபிடித்த கார்த்திக்!!

0
ஐயோ.., ச்சே, உன்னை நம்புனேன் பாரு.., அர்ஜுனின் உண்மை முகத்தை கண்டுபிடித்த கார்த்திக்!!
ஐயோ.., ச்சே, உன்னை நம்புனேன் பாரு.., அர்ஜுனின் உண்மை முகத்தை கண்டுபிடித்த கார்த்திக்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன் மீது நடேசனுக்கு இப்பொழுது சநதேகம் வர ஆரம்பித்து விட்டது. ஆனால் கோதைக்கு தமிழ் மீது இருக்கும் கோவம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. இதனால் உண்மையை யோசிக்க மறுக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அர்ஜுன் ரோகிணியிடம் ஏதேதோ சொல்லி சமாளித்தும் விட்டார். இப்பொழுது கார்த்திக்கும் சேர்த்து வீட்டில் கெட்ட பெயர் ஆகி விட்டதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கார்த்தி-க்கு அர்ஜுன் மேல் சந்தேகம் வர ஆரம்பித்து விடுமாம்.

தமிழகத்தில் அகவிலைப்படியை தொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டம்.., வெளிவந்த முக்கிய தகவல்!!

ஆரம்பத்தில் இருந்தே அவர் செய்தது அனைத்தையும் யோசித்து பார்ப்பாராம். மேலும் வசு வேறு கார்த்திக்கு அனைத்து விஷயங்களையும் எடுத்து சொல்ல ஒவ்வொன்றாக அனைத்துமே புரிய ஆரம்பிக்குமாம். இனிமேல் தான் தமிழ் பற்றிய உண்மைகளும், அர்ஜுன் பற்றிய ரகசியங்களும் வெளியே தெரிய வருமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here