கவலைக்குரிய மாநிலங்களில் ஒன்றான தமிழகம் – மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் வேதனை!!

0

கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வரும் கவலைக்குரிய மாநிலங்களில் தமிழகம் இடம்பெற்றுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 இணை செயலாளர் வேதனை:

நாட்டில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இன்று ஒரே நாளில், இந்தியாவில் 1.94 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின், பல மாநிலங்களில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேதனை தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால், கவலைக்குரிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, தமிழகம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், கேரளா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

உலகம் முழுவதும் ஓமைக்ரானால் 115 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 4, 868 நபர்கள் பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டும் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மிகவும் மோசமாக இந்த வைரஸ் பரவி வருவதால், பொதுமக்கள் இருந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here