தமிழகத்தில் இந்த 4 நாட்கள் மதுக்கடைகள் திறக்க தடை – அரசின் அறிவிப்பால் அதிர்ச்சியில் குடிமகன்கள்!!

0

தமிழகத்தில் இந்த மாதம் 4 நாட்கள் மதுக்கடைகள் செயல்படாது என அரசு அறிவித்துள்ளதால், மது பிரியர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

4 நாட்கள் தடை:

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம்  அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இந்த மாதத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், 18 ராமலிங்க அடிகளார் நினைவு நாள், 26 குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்களும், வருகிற ஜனவரி 9, ஞாயிற்றுக்கிழமை அன்று முழு பொது முடக்கம் என்பதால் அன்றைய தினமும் சேர்த்து மொத்தம் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here