தமிழகத்தில் இனி ஞாயிறு முழு  ஊரடங்கு ரத்தா?? சுகாதாரத்துறை அமைச்சர் புதிய விளக்கம்!!

0

தமிழகத்தில் கொரோனா தொற்று  பரவலின் எண்ணிக்கை குறைந்தால், ஞாயிற்றுக்கிழமை அமலில் உள்ள முழு ஊரடங்கை தளர்த்துவது பற்றி ஆலோசிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 அமைச்சர் விளக்கம் :

 தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், ஓமைக்ரான் தீவிரமாக பரவினாலும், மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை என அமைச்சர் அண்மையில் தெரிவித்தார்.

தற்போது, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு குறித்து முக்கிய தகவல் ஒன்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார். இதன்படி, வரும் வாரங்களில் வைரஸ் தொற்று பரவும் எண்ணிக்கையைப் பொறுத்தே, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தளர்த்துவது பற்றி ஆலோசனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேட்டியை அடுத்து, தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here