இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் படப்பிடிப்புகளும் சீரியல்களை இயக்கப்படுமா?? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள்
கொரோனாவின் இரண்டாவது அலை நாடெங்கிலும் பரவி வருகிறது. முதல் அலையை விட இந்த இரண்டாவது அலை மக்களை பாடுபடுத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் பலரும் தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் கொரோனா ஊரடங்கும் போடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பலரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வராக பதவி ஏற்றுள்ள ஸ்டாலின் பல புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார். மேலும் நிவாரண நிதியையும் அளித்து வருகிறார்.
இப்படி இருக்க இந்த லாக்டவுன் சமயத்தில் பல விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. விஜய் படத்தின் ஷூட்டிங்கே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் 24 வரை தானா?? இன்னும் நீடிக்குமா?? என்பது கொரோனா கட்டுக்குள் வருவதை பொறுத்தே யூகிக்க முடியும். இந்நிலையில் சீரியல் ஷூட்டிங்கும் நிறுத்தப்படும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அப்பொழுது அனைத்து சீரியல்களை ஒளிபரப்பாகுமா?? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. மார்ச் மாதத்தில் போடப்பட்ட லாக்டவுனில் சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.
Pm allow me to.sibscribe