தமிழகத்தில் இனி 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை தான்., ஜில் அறிவிப்பு வெளியீடு!!!

0
தமிழகத்தில் இனி 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை தான்., ஜில் அறிவிப்பு வெளியீடு!!!
தமிழகத்தில் இனி 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை தான்., ஜில் அறிவிப்பு வெளியீடு!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பதிவாகி வருகிறது. இதன் காரணமாக வேலை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு கூட வெளியிடங்களுக்கு சென்று வர பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இந்திய வானிலை மையம் குளிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தென் இந்திய பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை மாறுபடுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் ஓரிரு பகுதிகளில் இன்று (மே 17) முதல் மே 21ம் தேதி வரை இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய அடுத்த பிரபலம் .., இத எதிர்பார்க்கவே இல்லையே.., ரசிகர்கள் ஷாக்!!

அதிலும் திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here