தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை பள்ளி கல்வித்துறை அதிரடியாக வெளியிட்டுள்ளது.
ஒண்ணுமே போடாமல் முன்னழகை தொங்கவிட்டு திறந்து காட்டிய நிதி அகர்வால் – உத்து பார்த்து மூடான இளசுகள்!!
அதிரடி வெளியீடு :
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி 10 ,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 5ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை நடக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் முடிந்து, பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள் ஜூன் 23ம் தேதியும், பத்தாம் வகுப்பு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்