தமிழகத்தில் மேலும் 12 நபர்களுக்கு ஓமைக்ரான் உறுதியா?? மாநில சுகாதாரத்துறை பரபரப்பு அறிக்கை!!

0

தமிழகத்தில் மேலும் 12 நபர்களுக்கு ஓமைக்ரான் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுவதால் அவர்களுக்கும் ஓமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஓமைக்ரான் உறுதியா:

தமிழகத்தில் அண்மையில் நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இவருடன்,வந்த ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,ஓமைக்ரான் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 12 நபர்களுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளதால்,அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும்,அந்த நபர் எங்கெங்கு பயணம் செய்தார் என்பதை கண்டறிந்து,அங்கு உள்ள நபர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here