முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை அவசர கூட்டம் – தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு!!

0
தமிழகத்தில் கொரோனா புது உச்சம் - பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்? ஸ்டாலின் அவசர ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா புது உச்சம் - பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்? ஸ்டாலின் அவசர ஆலோசனை!!

தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அவசர கூட்டம் :

தமிழகத்தில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ், தீவிரமாக பரவி வருகிறது. இதனால் புத்தாண்டு உள்ளிட்ட கடற்கரை கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து, அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகளை மீண்டும் சுழற்சி முறையில் நடத்துவது குறித்து, ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அவசர கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

 

இந்த கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி விவாதிக்கப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here