தமிழகத்தில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு – அமைச்சர் சுப்பிரமணியன் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக உள்ளதால்,   ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கட்டுப்பாடுகள்:

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிக தீவிரமாக உள்ளது. மேலும் ஓமைக்ரான் வைரஸ் பரவலும் தீவிரம் எடுத்துள்ளது. இதனால் மத்திய அரசு, பணியாளர்களை சுழற்சி முறையில் வேலைக்கு அமர்த்துவது பற்றி முக்கிய முடிவை நேற்று அறிவித்தது. இதன்படி மறு உத்தரவு வரும் வரை, ஊழியர்கள் சுழற்சி முறையில் அலுவலகத்திற்கு வந்து செல்வார் என அறிவிக்கப்பட்டது.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி முதல்வர் கடந்த சில நாட்களாக ஆலோசனை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், கோயில்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here