தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கி வைத்த முதல்வர் – 41,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு!!

0
தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கி வைத்த முதல்வர் - 41,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு!!
தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கி வைத்த முதல்வர் - 41,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு!!

தமிழ்நாட்டில் இன்று ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு என்ற பெயரிலான தொழில் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாநாடு துவக்கம்:

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது. இந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்பு தமிழகத்தின் தொழில் துறையில் குறிப்பிட்ட பல மாற்றங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் ஏற்றுமதி வீதத்தை அதிகரிக்கும் பொருட்டு ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தொழில் மாநாடு ஒன்றை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கி வைத்த முதல்வர் - 41,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு!!
தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கி வைத்த முதல்வர் – 41,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு!!

இந்த மாநாட்டில்,இரண்டாயிரத்து இருநூற்று பத்து கோடி மதிப்பிலான 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், இந்த தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக 41,695 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். மேலும், 21 ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here