தமிழகத்தில் வருகிற மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில். அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
பகிரங்க எச்சரிக்கை:
இந்தியாவில் வங்கி ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது மற்றும் எல் ஐ சி ஊழியர்கள் போன்று வாரத்தில் 5 நாள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதே நாளில், தமிழகத்திலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்