மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய பொது வேலை முடக்கம் – ஸ்தம்பித்த தமிழகம்!!

0

மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் பெட்ரோல் விலை ஏற்றம் முதலிய பலவற்றை எதிர்த்து நடத்த திட்டமிட்டிருந்த நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது.

பொது வேலை நிறுத்தம்:

மத்திய அரசை கண்டித்து அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய பொது வேலை முடக்கம் இன்று முதல் தொடங்கப்படுகிறது.  அதாவது, மத்திய அரசு அண்மையில் அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், நாடு முழுவதும் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலையை ஏதிர்த்தும், இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படுவதாக இருந்த போராட்டம் இன்று காலை தொடங்கியது.

இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் ரயில் மறியல், கடையடைப்பு மற்றும் பேருந்துகள் நிறுத்தம் போன்ற செயல்கள் நடந்த வண்ணம் உள்ளன. தலைநகர் டெல்லியிலும், தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளும் இந்த போராட்டத்தால் ஸ்தம்பித்து போய் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here