தமிழக முன்னாள் ஆளுநர் திடீர் மறைவு – அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியீடு!!

0

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசையா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆளுநர் உயிரிழப்பு:

தமிழகத்தின் முன்னாள் ஆளுநராக பணியாற்றியவர் மேதகு ரோசய்யா அவர்கள். 2011 முதல் 2014 வரை, தமிழகத்தின் ஆளுநராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர் ரோசய்யா என்பது கவனிக்கத்தக்கது. மேலும், 2014 ஆம் ஆண்டு கர்நாடக பொறுப்பு கவர்னராகவும் செயல்பட்டுள்ளார். 2009-10 வரை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக செயல்பட்டுள்ளார்.

இவர் 2016 இல், தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர், ஆந்திராவில் உள்ள தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த இவர், வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here